செய்திகள்
அரசியல் என்பது வெளிப்படையாகத்தெரியும் விடயமல்ல, ஆனால் ஆயுதப்போராட்டம் இதற்கு மாறுபட்டது. காரணம் போராட்டஅமைப்புக்கள் அரசிற்குக்கட்டுப்பட்டதல்ல, அங்கிகரிக்கப்பட்ட எந்த அமைப்பும் அரசின் சட்டதிட்டத்திற்குக் கட்டுப்படவேண்டிய காரணத்தால், ஒவ்வொரு விடயத்திற்கும் ஏராளம் நடைமுறைகள் இருக்கின்றன. ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைகளை எடுக்கமுடியாது என்பதனை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும். (more…)
செய்திகள்
அமைச்சர் கருணா அம்மான் Channel

செய்திகள்
விரைவில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலாவது அரசியல் சாணக்கியத்துடன் தமிழர்கள் நலம் பெறக்கூடிய வகையில் பால் தம்மை அக்கறை காட்டுமாறு கூட்டமைப்பினையும், மற்றைய தமிழ் அமைப்புக்களையும், புலத்தில் தலைவிரித்தாடும் தமிழ் ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இணைந்து செயற்படுங்கள்…! இணைந்து செயற்படுங்கள்…! என்று கூவுவதை விட்டு பலமுள்ள, பதவியுள்ளோர்களை சார்ந்து நல்லதொரு முடிவினை எடுக்க முன்வாருங்கள். (more…)
செய்திகள்
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஓர் அடி என்று இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த வேட்பாளரான சரத் பொன்சேகா மூலம் மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். (more…)
செய்திகள்
இப்போது நடைபெற்ற தேர்தல் எமக்குத் தெரியப்படுத்தியது என்ன???? தமிழ் மக்களின் குழப்பமே!!! ஒரு தமிழன் தேர்தலில் நிற்கும் போது அத்தமிழனையே ஆதரிக்காத தமிழர்கள் சிங்கள அபேட்சகரை ஆதரித்ததை மறந்து விடக்கூடாது… அதிகாரமுடைய ஒருவரை ஆதரிக்காது, தமிழர்களை சாக்குழியில் தள்ளிய ஒரு நபரை ஆதரவளித்து தமக்குக்கிடைக்க வேண்டிய உரிமையினையும் ஆதரவின்மையால் சொதப்பிய சொத்தைகள் கூட்டமைப்பானார்கள். பலதடவை அழுத்தமாக பல ஆக்கங்கள் ஊடாக இக்கருத்தினை தெளிவு படுத்தினேன். ஒற்றுமை யின்மையும் தெளிவில்லாத முடிவுகளுமே எமது தோல்விகளும் பின்னடைவுகளும். மொட்டை அடித்தபின்னும் கனவில் தலைமுடி இழுக்கும் பழக்கம் போகவில்லை என்பது போல் தமிழர்களின் நிலை காணப்படுகின்றது. (more…)
செய்திகள்
அம்மானின் தீர்க்கதரிசனமான வாக்குகள் நிறைவேறுகின்றன…. தமிழர்களைக் கூட்டமைப்பினர் படுகுழியில் தள்ளிய போதிலும் அவர்களைக் காத்து தமிழர்களின் தவறுகளைக்கூட சீர்திருத்த எத்தணிக்கும் தமிழ்த்தலைவர் அம்மான் அவர்களின் புதிய அடிகள் தொடர்கின்றன…
செய்திகள்
http://news.yahoo.com/video/world-15749633/sri-lanka-goes-to-the-polls-17815907
Voters go to the polls in Sri Lanka’s presidential election, which pits incumbent Mahinda Rajapakse against his former army chief Sarath Fonseka in a tense contest hit by pre-dawn bomb blasts.…
புலத்தான்
பொய்ஞானம் எத்தனை வேகமாகப் போக்கினை அமைத்தாலும், அது மெய்ஞானத்தைப்போல் நிலைக்கமுடியாது…
கருணா அம்மான் புலிகளுடன் இருந்து பிரிந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றார். அவர் அதில் இருந்து பிரிவதற்கு முன் எடுத்த எடுப்பிலேயே பிரிந்தார் என்றால் அக்குற்றச்சாட்டு மிகச்சரியானதே! ஆனால் ஆழ இருந்து அறிக்கைவிட்டு அதற்கும் பதில் தகுந்த முறையில் வராததாலே மக்களினும், போராளிகளினதும், தமிழீழத்தின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தன்னை அடைகுவைத்த பொக்கிஷமே தற்போதைய அமைச்சர் வி. முரளிதரன் அவர்கள். (more…)
செய்திகள்
இலங்கையின் அடுத்த ஜானாதிபதியை தெரிவுசெய்யும் ஜானாதிபதி தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் தங்களது அடுத்த ஜானதிபதிக்கு வாக்களித்து கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச தலைவர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகிறார்கள். குறிப்பாக மட்டக்களப்பு கிரான் பகுதியில் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய வி.முரளிதரன் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
செய்திகள்
அமைச்சர் கருணா அம்மான் Channel

செய்திகள்
கடந்த நாட்களில் அமைச்சர் கருணா அவர்கள் டான் ரீவிக்கு வழங்கிய செவ்வியின் ஒரு பகுதி… பொறுத்தார் பூமி ஆழ்வார்கள் என்பதற்கு பலர் தவறான வியாக்கியானம் கொடுக்கின்றனர். காலம் அதற்குப்பதில் சொல்லும் என்பதனை இவர் தெளிவு படுத்துகின்றார்.
செய்திகள்
பெரிய பேய்கள் சேர்ந்து சின்ன பேய்களுக்கு நரகத்தின் வாசலுக்கு வழிதேடினராம்.
அதற்காக கருத்தரங்கும், கூட்டங்களும் வைத்து பல நாட்களுக்குப்பின்னர் ஒருமாதிரி முடிவுக்கு வந்தனராம்.
எமனிடம் போய் தஞ்சமடைவதாக முடிவுகட்டி, நாம் நரகத்திற்குப்போகவேண்டும் வழிதெரியாது தவிக்கின்றோம் என்று கேட்டனராம்,
அதற்கு அவர், நரகம் எப்படி இருக்கும்? என்று கேட்டாராம் (more…)
செய்திகள்
கடந்த 20 வருடங்களாக மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு – கல்முனை இடையிலான ஏ- 4 நெடுஞ்சாலை இன்று முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மட்டக்களப்புக்கும் கல்முனைக்குமிடையில் மேற்படி நேரடிப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக இவ்வழியான போக்குவரத்து வேறு குறுக்குப் பாதைகள் ஊடாக இடம்பெற்று வந்தமையினால் பொது மக்களும், வாகன சாரதிகளும் சிரமங்களையும் தாமதங்களையும் எதிர்நோக்கி வந்தனர். தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்(கருணா அம்மான்) பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததையடுத்து இன்று காலை அமைச்சரினால் நேரடி போக்குவரத்துத் திறந்து வைக்கப்பட்டது. (more…)



