எமக்குவேண்டியது தமிழர்களின் உரிமைகள் மட்டுமே, அதை யார் பெற்றுத்தருகின்றார்கள் என்பது முக்கியமல்ல!!!- புலத்தான்

August 26th, 2009
Comments Off

புலிகளின் கப்பல் விமானம் போன்ற போர்தளவாடங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற ஏனைய பொருட்கள் போரிற்கு முன்னரே வேறு நாடுகளுக்கு அதாவது புலிகளுக்கு உதவிரவுகின்ற அல்லது புலிகள் உதவிவழங்குகின்ற நதாடுகளுக்கக் கொண்டு செல்லப்பட்டன. அவை குறித்த நேரத்தில் திரும்பி வருவதிலும் தகுந்த வெளிநாட்டுத் தொடர்பில் ஏற்பட்ட தாமதமும் இலங்கை அரசுக்கு பன்னாட்டு ஆதரவும் இப்போரை புலிகளின் பால் தோல்வியடையச்செய்தது.

Filled Under: கட்டுரைகள், புலத்தான்

தமிழர்கள் புதியதொரு வடிவமெடுக்க வேண்டிய காலகட்டமிது…

August 14th, 2009
Comments Off

கருணா அம்மான் அவர்களின் அரசியல் பலத்தை அதிகப்படுத்துங்கள். அவரே தற்போதைய தமிழர்களின் தலைமைக்குப் பொறுப்பானவர். தமிழர்களின் உரிமைக்காக அரசிடம் பரிந்து பேசக்கூடியவர். எனவே அவரின் பலத்தை அதிகரியுங்கள். பலகாலமாகப்போராடியும் கண்டுகொள்ளாத நிம்மதி நோக்கிய பாதையில் செல்வதற்கான படிகளை அமைத்துக் கொடுத்தவர் அவரே.

Filled Under: கட்டுரைகள், செய்திகள்

உண்மை எது, உரிமை எது, உலகத் தமிழினமே உணர்ந்துகொள்…

June 10th, 2009
Comments Off

புலித் தலைமையால் தனிமனிதர் என்று கருதப்பட்ட கருணா அம்மான் என்ற அந்தத் தனிமனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மனமில்லாத காரணத்தினால் இன்று முப்பது வருடகால தமிழீழப் போராட்டம் முப்பது மாதங்களுக்குள் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.நாகரீக அரசியல் உலகத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் மாறுபட்டேஆக வேண்டிய ஈழப்போராட்ட வரலாற்றில் பெரிதும் தேவையான தொன்றாக இருந்தது.தலைவன் பிழை செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டும் மக்களாக நாம் அன்று ஒன்றுபட்டு இருக்கவில்லை. புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், என்று சுற்றிவரப் பலபேர் இருந்தும் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளைச் [...]

Filled Under: கட்டுரைகள்

ஈட்டிக்குப் போட்டியான அரசியல் நிலவரங்களும் அவற்றுக்கு சவால் விடுத்து நகரும் அம்மானின் நகர்வுகளும்

May 6th, 2009
Comments Off

மக்கள் எக்கேடுகெட்டாலும் எமக்கு கவலையில்லை. எமது அரசியல் நாற்காலிகள் ஸ்திரப்படுத்தப்பட்டால் அது போதும். இவ்வளவு காலமும் புலிகளின் கானல் நீர் காவியங்களை கதை, திரைக்கரை வசனம் எழுதி பாதுகாப்பு நிலைவரம் என்றும் சமகால அரசியல் என்றும் எழுதியெழுத்தள்ளியவர்கள் அனைவரும் அவ்வேலைத்திட்டங்களையெல்லாம் மூட்டைகடடிவைத்துவிட்டு, கிழக்கில் எதிரிக்கெதிரி றண்மன் என்ற அடிப்படையில் ஒருசாராருடைய வங்குரோத்து செயற்பாடுகளை மட்டும் பிரசுரித்து நற்பெயரை சம்பாதித்துக் கொள்ளலாம் என்று கனா காண்கின்றார்கள். இன்னொருசாரார் சதா 24 மணி நேரமும் அந்த சீரியல் இந்த சீரியல் [...]

Filled Under: கட்டுரைகள்

ஈட்டிக்குப் போட்டியான அரசியல் நிலவரங்களும் அவற்றுக்கு சவால் விடுத்து நகரும் அம்மானின் நகர்வுகளும்

May 6th, 2009
Comments Off

மக்கள் எக்கேடுகெட்டாலும் எமக்கு கவலையில்லை. எமது அரசியல் நாற்காலிகள் ஸ்திரப்படுத்தப்பட்டால் அது போதும். இவ்வளவு காலமும் புலிகளின் கானல் நீர் காவியங்களை கதை, திரைக்கரை வசனம் எழுதி பாதுகாப்பு நிலைவரம் என்றும் சமகால அரசியல் என்றும் எழுதியெழுத்தள்ளியவர்கள் அனைவரும் அவ்வேலைத்திட்டங்களையெல்லாம் மூட்டைகடடிவைத்துவிட்டு, கிழக்கில் எதிரிக்கெதிரி றண்மன் என்ற அடிப்படையில் ஒருசாராருடைய வங்குரோத்து செயற்பாடுகளை மட்டும் பிரசுரித்து நற்பெயரை சம்பாதித்துக் கொள்ளலாம் என்று கனா காண்கின்றார்கள். இன்னொருசாரார் சதா 24 மணி நேரமும் அந்த சீரியல் இந்த சீரியல் [...]

Filled Under: கட்டுரைகள்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்