நேற்று மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலய 8 வயது சிறுமி கடத்தப்பட்டதுக்கு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கிழக்கு மகாணத்தில் தொடரும் இவ்வாறான கடத்தல்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்நாலும் சரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும். இச் சிறுமியை கண்டுபிடிப்பதற்க்கான சகல நடவடிக்கைகளையும் தாம் மேற்க்கொண்டுவருவதாகவும் இது சம்பந்தமாக பொலீஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் அவர்களுக்கும் அறிவித்துள்ளதாக கூறியதுடன் சிறுமியின் குடும்பத்தாருடன் [...]
மூன்று நாள் விஜயமாக கொழும்பு வந்துள்ள ஐ.நா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜோன் ஹோம்ஸ் அவர்கள் வவுனி்யா மனிக்பாம் பகுதிக்கு விஜயம் செய்து, அங்குள்ள நிவாரண கிராமங்களின் பல பகுதிகளையும் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதாற்காக 10 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் இதேபோன்று 10 மில்லியன் டொலர் நிதியுதவி ஐநா மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான கூடாரங்களை [...]
மூன்று நாள் விஜயமாக கொழும்பு வந்துள்ள ஐ.நா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜோன் ஹோம்ஸ் அவர்கள் வவுனி்யா மனிக்பாம் பகுதிக்கு விஜயம் செய்து, அங்குள்ள நிவாரண கிராமங்களின் பல பகுதிகளையும் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதாற்காக 10 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் இதேபோன்று 10 மில்லியன் டொலர் நிதியுதவி ஐநா மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான கூடாரங்களை [...]
யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது. இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் இன்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இன்று காலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அகியோரும் கலந்துகொண்டனர்.அதேவேளை சேர் ஜோன் ஹோம்ஸ் இன்று நண்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சேர் ஜோன் ஹோம்ஸ், வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித்த [...]



