மட்டக்களப்பு இந்து மாமன்ற தலைவர் எ.ஸ் யோகேஸ்வரன் தலமையில் மாமாங்கம் இந்துகாலசார மண்டபத்தில் ஆலய பரிபாலசபையினர்க்கான உணர்வூட்டல் கருந்தரங்கு இறுதி நாள் நிகழ்வு மிகவும் கோலாகலமாக அமைந்ததுள்ளது. இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அமைச்சர் கருணா அம்மான் , மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபா , கிழக்கு மகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம் , ஆரையம்பதி பிரதேச செயலாளர் அமலநாதன் , தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சின் மக்கள் தொடர்பாளர் ரஞ்சன் , அமைச்சின் ஊடக செயலாளர் [...]
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் நேற்று காலை மாவட்ட அரசாங்கா அதிபர் அலுவலகத்தின் கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்க்கு அனர்த்த சேவைகள் அமைச்சர் அமீர் அலி , தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலமைவகித்ததோடு மட்டு. மாநகர மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் மற்றும் அரசாங்க அதிபர் திருமதி கேதிஸ்வரன் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியச்சர் எஸ்.பி பிரியந்த மற்றும் அரச அலுவலர்கள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுவினர் பொலிஸ் அதிகாரிகள் [...]
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் நேற்று காலை மாவட்ட அரசாங்கா அதிபர் அலுவலகத்தின் கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்க்கு அனர்த்த சேவைகள் அமைச்சர் அமீர் அலி , தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலமைவகித்ததோடு மட்டு. மாநகர மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் மற்றும் அரசாங்க அதிபர் திருமதி கேதிஸ்வரன் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியச்சர் எஸ்.பி பிரியந்த மற்றும் அரச அலுவலர்கள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுவினர் பொலிஸ் அதிகாரிகள் [...]
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் மட்டு. மாநகர சபை தேர்தலில் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதற்க்கு இணக்கம் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களை மட்டக்களப்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சி மாவட்ட செயலகத்தில் வைத்து நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் இவ் இணக்கத்தை மேயர் சீவகீர்த்தா தெரிவித்துள்ளார். இவருடன் சேர்ந்து மாநகர சபை உறுப்பினர்களும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையவுள்ளதாகவும் அவர் மேலும் [...]
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் மட்டக்களப்பில் தங்கிருந்து அபிவிருத்தி செய்யப்படும் பல இடங்களை பார்வையிட்டு வருகிறார். அதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு கல்லடியில் நிர்மானிக்கப்பட்டு வரும் பாலத்தை அமைச்சர்களான வி.முரளிதரன் , அமீர் அலி , மட்டு.மாநகர மேயர் சீவகீர்த்தா ஆகியோர் சென்று பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர்களான முரளிதரன் , அமீர் அலி , கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜெயம் , மார்க்கன் அமைச்சர் முரளிதரனின் மக்கள் தொடர்பாளர் ரஞ்சன் [...]



