30.07.2009 அன்று அபிவிருத்தி குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட அரச அதிபர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்கின் அபிவிருத்தியின் நந்தையர்கள் என போற்றப்படும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச மற்றும் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர், கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் [...]
எதிர்வரும் ஊவா மாகாண தேர்தல் களம் இறங்கியுள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் வெற்றிப் பிரச்சாரத்தில் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்ச அவருடன் இணைந்து அவரது கரத்தை பலப்படுத்த சிறீலங்கா சுதந்திர கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய கருணா அம்மானும் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார்.. இவர்கள் எமது இலங்கை திருநாட்டின் உயரியல் இலட்சியத்திற்காக உழைக்கின்ற இரு தலைவர்கள் இவர்களின் பாதையில் செல்ல அனைவரும் ஒன்றுதிரண்டு எதிர்வரும் ஊவா மாகாண தேர்தலில் எமது தலைவர்களின் கரங்களை பலப்படுத்தி வெற்றியின் சின்னம் வெற்றிலை [...]
வாகரை கோறளை வடக்கு பல நோக்கு கூட்றவுச் சங்கத்தின் எரிபொருள் நிலைய அடிக்கல் நாட்டு விழாவும் நெக்டெப் திட்டத்தினால் நிருமானிக்கப்பட்ட நெற்களஞ்சிய திறப்பு விழாவும் வாகரை பல நோக்கு கூட்டுறச் சங்கத்தின் பிரதான ஆலுவலகத்தில் கோறளை வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு.ஆ. மேரிசூசைதாசன் தலைமையில் கடந்த செவ்வாய்கிழமை (14.07.2009) காலை 11 மணிக்கு நடை பெற்றது. இவ் விழாவுக்கு பிரதம அதிதிகளாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவரும் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சருமாகிய [...]
தென் எருவில் பற்று பிரதேச சபைக்குள் அடங்கும் பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கான அபிவிருத்திக் கூட்டம் தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் கண்ணன் தலைமையில் கடந்த 13.07.2009 அன்று களுதாவளை மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இவ் விழாவுக்கு பிரதம அதிதிகளாக தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களும் மட்டு. மாநகர சபை முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் அவர்களும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய போடியார் [...]



