இந்த நாள் தமிழர்களின் தலையில் ஆணிவைத்து அடித்து புத்தியினைக்கூர்மைப்படுத்துகின்ற நாள்…புலத்தான்

November 27th, 2009
Comments Off

இந்த நாள் தமிழர்களின் தலையில் ஆணிவைத்து அடித்து புத்தியினைக்கூர்மைப்படுத்துகின்ற நாள்… போலிக்குள்ளே புகளாரஞ்சூட்டி மார்தட்டி அடிமைப்பட்டநாள்…
இன்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ச்சிறுமியொன்று தன்னுடைய புத்திசாதூர்யத்தை இரத்தம் சிந்திய காலத்தில் இருந்து முளைத்த ஆலமரமாகத் தழைத்துநிற்கின்ற போது அந்த செய்தி எமக்கு எதைக்கற்றுத்தருகின்றது?
இன்னுவரை போராட்டம் என்ற போக்கில் எத்தனை அறிவுச்சிறார்களை நாம் இழந்து விட்டோம். இன்று நாம் பெற்றுக்கொண்டவற்றிலும் பார்க்க இழந்தவைகளே அதிகம். அதுகூட மீட்கமுடியாத உயிர்ச்சொத்துக்கள்.
விடுதலை வேண்டுமா எம் மக்களின் உயிர் வேண்டுமா என்றால் நான் என்மக்களின் [...]

Filled Under: செய்திகள்

அரசாஙத்துடன் இணைந்து செயற்படாவிடின் நாம் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது

November 12th, 2009
Comments Off

தேர்தலில் கிழக்கு மகாண மக்கள் நிச்சயமாக 80 வீத வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை என்பதுடன், மூதூரில் இன்னும் இருக்கின்ற சுமார் 6 ஆயிரம் அகதிகளை தேர்தலுக்கு முன்னர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த வேண்டும் என்று அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப, ரெலோ ஆகிய கட்சிகளின் உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள், [...]

Filled Under: செய்திகள்

நல்லிணக்க மந்திரி கருணா அம்மானுக்கு இன்று பிறந்தநாள்

November 7th, 2009
Comments Off

மக்களை மீட்டு தந்த மன்னனுக்கு
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்–இன்று
மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மகிழ்ந்தாட
மன்னவா நீதான் ஐயா காரணம்–தாய்
மண்ணில் தாவரங்கள் தடையின்றி தழைக்க
மதி நுட்பம் தாங்கிய மனிடனே–என்றும்
மனதார கூறுகின்றோம்–நாம்
மாலையுடன் நன்றிகள் பல
மகாராச நீங்கள் என்றும்
மகரந்த மணம் பரப்பி நீங்கள்
மகிமையுடன் வாழவும்
மதிகெட்ட மனிடர்களிடையே
மந்த குணம் ஆயிரம்
மயக்கம் வேண்டாம் உங்களுக்கு
மகமாயி என்றும் உங்கள் பக்கத்தில்
மலர்ந்த முகத்துடன்  காத்துநிற்பாள்
மகேசன் நீங்கள் என்றும்  எங்கள்
மரியாதை உங்களுக்கே–மணி
மகுடமும் உங்களுக்கே மன்னவனே
மயிலாடும் உமைக்கண்டால்
மதம்பிடித்த யானையும் மண்டியிடும்–காரணம்
மழைநீர் குளிர்ச்சி மதியழகா–உன்
மனதில் உள்ளது மாவீரா
மந்திரங்கள் தந்திரங்கள் இல்லை உன்னிடம்
மனமுகர்ந்து சிந்திக்கின்றோம்
மகத்தான சிந்தனைகள் [...]

Filled Under: செய்திகள்

நல்லிணக்க நாயகன் கருணா அம்மானுக்கு இன்று பிறந்தநாள்

November 7th, 2009
Comments Off

நல்லிணக்க நாயகன் கருணா அம்மானுக்கு இன்று பிறந்தநாள்
 
 
எங்கள் தேசத்தில் உதித்த
எமது நல்லிணக்க வீரனே
எதிர்நீச்சல் போட்டு
எடுத்துக்காட்டாக விளங்கியவனே
எண்ணியெண்ணி கூறுவர்உன் நாமம்
எத்தனையோ இடர்கள்
எதிர்த்து வந்த போதும்
எதிர் கொண்ட வீமனே
எண்ணியிருக்கவில்லை உங்களால்
எழில் பொங்கும் வெளிச்சம் வருமென்று
எதார்த்தமாய் சிந்தித்தால்
எதிர்பார்ப்பு இல்லாமல் இன்று
எண்ணுகின்றனர் விரல்களை மக்கள் சுதந்திரமாய்
எதிர்காலம் நன்றாக அமையும்மென்று
எரிமூச்சுவிட்டு ஏங்கிய மக்கள் ஏராளம்
எளிமை தனை விதைத்த எங்கள் கர்ணனே
எரிச்சல் கொண்டோர் உனை இன்று
எதிரி என்பர் தவறாக எண்ணுவர்
எரிவாயுவுக்குள் வாழ்ந்த மக்களை காத்த வீரனே
என்றென்றும் எங்கள் நெஞ்சில் புன்னகை மலர்களோடு
எல்லாளனே நாம் [...]

Filled Under: செய்திகள்

பொய்ஞானம் எத்தனை வேகமாகப் போக்கினை அமைத்தாலும், அது மெய்ஞானத்தைப்போல் நிலைக்கமுடியாது…

November 6th, 2009
Comments Off

பொய்ஞானம் எத்தனை வேகமாகப் போக்கினை அமைத்தாலும், அது மெய்ஞானத்தைப்போல் நிலைக்கமுடியாது…
கருணா அம்மான் புலிகளுடன் இருந்து பிரிந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றார். அவர் அதில் இருந்து பிரிவதற்கு முன் எடுத்த எடுப்பிலேயே பிரிந்தார் என்றால் அக்குற்றச்சாட்டு மிகச்சரியானதே! ஆனால் ஆழ இருந்து அறிக்கைவிட்டு அதற்கும் பதில் தகுந்த முறையில் வராததாலே மக்களினும், போராளிகளினதும், தமிழீழத்தின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தன்னை அடைகுவைத்த பொக்கிஷமே தற்போதைய அமைச்சர் வி. முரளிதரன் அவர்கள்.
புலிகளின் போக்கு தவறு என்பதனை தற்போதைய கூட்டமைப்பினர் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். உதாரணம்  திரு [...]

Filled Under: புலத்தான்
ammaan on livestream.com.

செய்தித் தலைப்புகள்